இந்தியா

கடையில் தானே டீ போட்டு குடித்த உத்தரகாண்ட் முதல்வர்

தந்தி டிவி

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தேநீர் கடைக்குச் சென்று தானே டீ போட்டு குடித்து மகிழ்ந்தார்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சமோலியில் உள்ள பராரி சைன் பகுதியில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, ஒரு கடைக்குச் சென்ற அவர், அங்கு தானே டீயை தயாரித்து அதனை அருந்தினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி