இந்தியா

கடையில் தானே டீ போட்டு குடித்த உத்தரகாண்ட் முதல்வர்

தந்தி டிவி

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தேநீர் கடைக்குச் சென்று தானே டீ போட்டு குடித்து மகிழ்ந்தார்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சமோலியில் உள்ள பராரி சைன் பகுதியில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, ஒரு கடைக்குச் சென்ற அவர், அங்கு தானே டீயை தயாரித்து அதனை அருந்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்