இந்தியா

பெண் அதிகாரியை தாக்கிய மாணவர்கள் : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரியை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரியை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதி மேலாளர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சென்ற போது, மம்தா துபே மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச அரசு ஊழியர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்