இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் பள்ளியை சுத்தம் செய்யும் மாணவர்கள் : ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் உள்ள பள்ளியை சுத்தம் செய்ய அங்குள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் உள்ள பள்ளியை சுத்தம் செய்ய அங்குள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் தூய்மைப் பணி செய்த காட்சிகள் வெளியான நிலையில், விசாரணைக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். புகார் உண்மையென கண்டறிந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்