இந்தியா

Uttar Pradesh | plan போட்டு தூக்கிய திருடன் கதறிய கடை உரிமையாளர்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் பதாயுனில் நகை வாங்குவது போல நடித்து, 3 பவுன் செயினுடன் தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர். பதாயுன் பகுதியில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர் போல வந்த ஒருவர், பல்வேறு டிசைன்களில் நகையை கேட்டு பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென மூன்று பவுன் தங்க செயினை எடுத்துக்கொண்டு அவர் ஓட்டம் பிடித்ததால், கடை உரிமையாளர் அதிர்ந்துபோனார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்