இந்தியா

Uttar Pradesh | plan போட்டு தூக்கிய திருடன் கதறிய கடை உரிமையாளர்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் பதாயுனில் நகை வாங்குவது போல நடித்து, 3 பவுன் செயினுடன் தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர். பதாயுன் பகுதியில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர் போல வந்த ஒருவர், பல்வேறு டிசைன்களில் நகையை கேட்டு பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென மூன்று பவுன் தங்க செயினை எடுத்துக்கொண்டு அவர் ஓட்டம் பிடித்ததால், கடை உரிமையாளர் அதிர்ந்துபோனார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்