இந்தியா

ஓடும் பேருந்தில் தீ விபத்து - காயமின்றி தப்பிய பயணிகள் : ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியதால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி தப்பினர்.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியதால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி தப்பினர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பியதுடன், பேருந்து முழுவதுமான எரிந்து சாம்பலானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்