இந்தியா

நவராத்திரியையொட்டி கோரக்பூர் மடத்தில் கன்யா பூஜை

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு, மடாதிபதியும், முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார்.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு, மடாதிபதியும், முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு புதிய ஆடைகள் அணிவித்து, உணவு பரிமாறப்பட்டது. இந்து மதப்படி துர்காதேவி உள்ளிட்ட 9 அவதாரங்கள் தான் இந்த பூமியை உருவாக்கி இயக்கி வருவதாக ஐதீகம். அந்த நவதேவியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பூஜை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக இங்கு நடத்தப்பட்டு வருவதாக கோரக்பூர் மடத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்