இந்தியா

Uttarpradesh நண்பனுக்கு அருகே உட்கார்ந்தது குற்றமா? முடியை பிடித்து தள்ளி தோல் உரிய அடித்த ஆசிரியர்

தந்தி டிவி

மாணவனை ஈவு இரக்கமின்றி தாக்கிய ஆசிரியர்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்தோய் பகுதியில் நண்பனின் வகுப்பறையில் அமர்ந்திருந்த 11-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஈவு இரக்கமின்றி அடித்துள்ளார். மாணவனின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கை, கால்கள் என உடலில் ஒரு இடம் விட்டு வைக்காமல் கண்மூடித்தனமாக அடித்துள்ளார். உணவு இடைவேளையில் நண்பனோடு மாணவன் பேசிக் கொண்டிருந்ததால் ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்