இந்தியா

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்தம்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். முக்கிய தெருக்களில் மிக உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள, கேமிராக்களை ஒருங்கிணைத்து பார்க்க தனி கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக வெளியே சென்று வருவதாக அந்த கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகளின் முயற்சி, கோரக்பூர் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி