இந்தியா

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்தம்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். முக்கிய தெருக்களில் மிக உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள, கேமிராக்களை ஒருங்கிணைத்து பார்க்க தனி கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக வெளியே சென்று வருவதாக அந்த கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகளின் முயற்சி, கோரக்பூர் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்