இந்தியா

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்தம்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். முக்கிய தெருக்களில் மிக உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள, கேமிராக்களை ஒருங்கிணைத்து பார்க்க தனி கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக வெளியே சென்று வருவதாக அந்த கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகளின் முயற்சி, கோரக்பூர் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்