இந்தியா

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்தம்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். முக்கிய தெருக்களில் மிக உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள, கேமிராக்களை ஒருங்கிணைத்து பார்க்க தனி கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக வெளியே சென்று வருவதாக அந்த கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகளின் முயற்சி, கோரக்பூர் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்