இந்தியா

உத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நஜிபாதாத் பகுதியில் சுக்ரோ எனும் ஆறு ஓடுகிறது. இங்குள்ள சிதலமடைந்த பாலத்தின் அருகே 18 தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடியதால், அவர்கள் தண்ணீருக்குள் சிக்கினர். இதையடுத்து, அங்கு வந்த மீட்புப்படையினர் அவர்கள் அனைவரையும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்