இந்தியா

உத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நஜிபாதாத் பகுதியில் சுக்ரோ எனும் ஆறு ஓடுகிறது. இங்குள்ள சிதலமடைந்த பாலத்தின் அருகே 18 தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடியதால், அவர்கள் தண்ணீருக்குள் சிக்கினர். இதையடுத்து, அங்கு வந்த மீட்புப்படையினர் அவர்கள் அனைவரையும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ