இந்தியா

தீபாவளியை முன்னிட்டு குடியிருப்பு பகுதியில், வெடி பொருட்கள் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் 2 குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் எனவும், போலீசார் கூறியுள்ளனர். தீபாவளி நெருங்குவதை ஒட்டி, இது போல முறைகேடாக பட்டாசு, வெடி பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்