இந்தியா

தீபாவளியை முன்னிட்டு குடியிருப்பு பகுதியில், வெடி பொருட்கள் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் 2 குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் எனவும், போலீசார் கூறியுள்ளனர். தீபாவளி நெருங்குவதை ஒட்டி, இது போல முறைகேடாக பட்டாசு, வெடி பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை