இந்தியா

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங். மாவட்ட தலைவரை தாக்கிய இரு பெண்கள்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியை இரண்டு பெண்கள் சரமாரி தாக்கினார்.

தந்தி டிவி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியை இரண்டு பெண்கள் சரமாரி தாக்கினார். ஜலாவுன் பகுதியைச் சேர்ந்த அனுஷ் மிஸ்ராவை ஓரை ரயில் நிலையம் அருகே அந்தப் பெண்கள் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பையும் விசாரித்தனர். இதில், அனுஜ் மிஸ்ராவுக்கும், அந்த இரு பெண்களுக்கும் நீண்ட நாள் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. எனினும், வெட்ட வெளியில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை