இந்தியா

உத்தரபிரதேசம் : லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்