இந்தியா

உத்தரபிரதேசம் : லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ