இந்தியா

உத்தரபிரதேசம் : லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை