இந்தியா

உத்தரப்பிரதேசம் : ஆயுதப்படை வீரர்களுக்கு பயிற்சி - திறனை வெளிப்படுத்திய படை வீரர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், ஆயுதப்படை வீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கப்பட்டது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், ஆயுதப்படை வீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கப்பட்டது. மிக உயரமான சுவரில் கயிறு கட்டி ஏறுதல், கயிறு மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல், பதுங்கி தாக்குவது, அவசர காலங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேற்கு மண்டல ஆயுதப்படையின் 23-ஆவது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை