இந்தியா

குடிநீருக்கு பதில் சிறுநீர்? ஆய்வில் வெளிவந்த பகீர் உண்மை

தந்தி டிவி

பொறியாளருக்கு குடிநீருக்கு பதில் சிறுநீரை பியூன் கொடுத்ததாக புகார்

ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில், அரசு அலுவலகத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த இளநிலை பொறியாளருக்கு அங்கு பணியாற்றும் பியூன் குடிநீருக்குப் பதில் சிறுநீரை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பொறியாளர் சச்சின் கவுடா இரவு உணவு முடித்த பிறகு தண்ணீர் கேட்டபோது, அவருக்கு பியூன் நாராயண் நாயக், தண்ணீருக்கு பதில் சிறுநீரை பாட்டிலில் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பொறியாளர் அளித்த புகாரின் பேரில், பாட்டிலில் இருந்த திரவத்தை ஆய்வு செய்ததில், அதில் அமோனியாவின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. மற்றொரு ஆய்வகத்தில் உறுதிப்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், உணவுடன் குடிநீர் பாட்டிலை தாம் வைத்ததாகவும், இடையில் என்ன நடந்தது என தனக்குத் தெரியாது என்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பியூன் தெரிவித்துள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்