இந்தியா

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய பணியாளர் தேர்வாணையம்

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது.

தந்தி டிவி
கொரோனாவால் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதால், மே 9ம் தேதி நடைபெற இருந்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆள்சேர்ப்பு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இன்று தொடங்க இருந்த இந்திய பொருளாதார சேவை தேர்வும், 26ம் தேதி தொடங்க இருந்த குடிமைப் பணிக்கான நேர்முக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது. கொரோனா சூழலை பொறுத்து புதிய தேதி முடிவு செய்யப்படும் எனவும், தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை