இந்தியா

உ.பி. - பைக்கில் சென்ற நபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

உ.பி. - பைக்கில் சென்ற நபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

thanthitv

உத்தரபிரதேச மாநிலம் ரமாதின் சிங் மார்க்கெட் பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது...

அங்கு பறந்த பட்டத்தில் இருந்த சீன மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்து, ரத்தம் வெளியேற துவங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது கழுத்தில் துணியை சுற்றி ரத்தப் போக்கை கட்டுப்படுத்திய நிலையில், சிகிச்சைக்காக அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்