இந்தியா

உ.பி. - பைக்கில் சென்ற நபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

உ.பி. - பைக்கில் சென்ற நபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

thanthitv

உத்தரபிரதேச மாநிலம் ரமாதின் சிங் மார்க்கெட் பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது...

அங்கு பறந்த பட்டத்தில் இருந்த சீன மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்து, ரத்தம் வெளியேற துவங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது கழுத்தில் துணியை சுற்றி ரத்தப் போக்கை கட்டுப்படுத்திய நிலையில், சிகிச்சைக்காக அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Thiruchendur Murugan Temple | திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு?

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு