இந்தியா

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்..! 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் ஐயப்பன் பக்தர்கள்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பதால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க எருமேலி, நிலக்கல், துலாபள்ளி உள்ளிட்ட பகுதிகளில், ஐயப்ப பக்தர்களை வாகனங்களை நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பம்பை செல்லும் பக்தர்கள் மலையேற 5 மணி நேரம் காத்திருப்பதாகவும், உணவு குடிநீர் இன்றி கடும் குளிரில் அவதிப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்