இந்தியா

நாட்டில் ஒற்றுமை - ஒருமைப்பாடு அதிகரிப்பு - பிரதமர் நரேந்திரமோடி

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.

தந்தி டிவி

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார். மணிப்பூர் மன்னர் பாக்யசந்திரா பயன்படுத்திய தலைப்பாகையை அணிந்துபடி, பேசிய பிரதமர் மோடி, கடந்த நான்கரை ஆண்டுகளில், 30 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் போது, அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் அதிகரித்து வருவதை கண்டு தாம் பெருமிதம் கொள்வதாக

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்