இந்தியா

புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்

தந்தி டிவி

புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்

• பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. • 2025-26 வரை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான மொத்த செலவு 69 ஆயிரத்து 515 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. • நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, இயற்கை பேரிடர்களில் இருந்து பயிர்களுக்கு ஏற்படும் அபாயக் காப்பீட்டிற்கு இது உதவும். • இத்திட்டத்தை செயல்படுத்த, 824 கோடி ரூபாயில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியை • உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்