இந்தியா

புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்

தந்தி டிவி

புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்

• பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. • 2025-26 வரை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான மொத்த செலவு 69 ஆயிரத்து 515 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. • நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, இயற்கை பேரிடர்களில் இருந்து பயிர்களுக்கு ஏற்படும் அபாயக் காப்பீட்டிற்கு இது உதவும். • இத்திட்டத்தை செயல்படுத்த, 824 கோடி ரூபாயில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியை • உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்