இந்தியா

திருப்பதி மலையில் உக்கிர மூர்த்தி ஊர்வலம்.. மனமுருக வேண்டிய பக்தர்கள்

தந்தி டிவி

கைசிக துவாதசி நாளான இன்று அதிகாலை நேரத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தியின் ஊர்வலம் திருப்பதி மலையில் உள்ள கோயில் மாட வீதிகளில் உற்சாகமாக நடைபெற்றது. அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உக்கிர சீனிவாச மூர்த்திக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டனர்... முன்னொரு காலத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தி பகல் நேரத்தில் ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் எழுந்தருளிய போது அவருடைய உக்கிரம் தாங்காமல் திருப்பதி மலையில் இருந்த குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது... அப்போது முதல் உக்கிர சீனிவாச மூர்த்தியின் எழுந்தருள கைசிக துவாதசி நாளன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன் துவங்கி முடிந்து விடுவது குறிப்பிடத்தக்கது...

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்