இந்தியா

திருப்பதி மலையில் உக்கிர மூர்த்தி ஊர்வலம்.. மனமுருக வேண்டிய பக்தர்கள்

தந்தி டிவி

கைசிக துவாதசி நாளான இன்று அதிகாலை நேரத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தியின் ஊர்வலம் திருப்பதி மலையில் உள்ள கோயில் மாட வீதிகளில் உற்சாகமாக நடைபெற்றது. அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உக்கிர சீனிவாச மூர்த்திக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டனர்... முன்னொரு காலத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தி பகல் நேரத்தில் ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் எழுந்தருளிய போது அவருடைய உக்கிரம் தாங்காமல் திருப்பதி மலையில் இருந்த குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது... அப்போது முதல் உக்கிர சீனிவாச மூர்த்தியின் எழுந்தருள கைசிக துவாதசி நாளன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன் துவங்கி முடிந்து விடுவது குறிப்பிடத்தக்கது...

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை