இந்தியா

திருப்பதி மலையில் உக்கிர மூர்த்தி ஊர்வலம்.. மனமுருக வேண்டிய பக்தர்கள்

தந்தி டிவி

கைசிக துவாதசி நாளான இன்று அதிகாலை நேரத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தியின் ஊர்வலம் திருப்பதி மலையில் உள்ள கோயில் மாட வீதிகளில் உற்சாகமாக நடைபெற்றது. அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உக்கிர சீனிவாச மூர்த்திக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டனர்... முன்னொரு காலத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தி பகல் நேரத்தில் ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் எழுந்தருளிய போது அவருடைய உக்கிரம் தாங்காமல் திருப்பதி மலையில் இருந்த குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது... அப்போது முதல் உக்கிர சீனிவாச மூர்த்தியின் எழுந்தருள கைசிக துவாதசி நாளன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன் துவங்கி முடிந்து விடுவது குறிப்பிடத்தக்கது...

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்