இந்தியா

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் அனுமதி..

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி
பிரபல தொழிலதிபர் விஜயமல்லையா வங்கியில் கடன் பெற்று அதனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பான வழக்கில் மல்லையாவை இந்தியா கொண்டு வர லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் விஜயமல்லையாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்