இந்தியா

புலம்பெயர் பழங்குடியினருக்கு எதிராக திரிபுராவில் போராட்டம்

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்ஸாம் மற்றும் மிசோரமில் உள்ள ப்ரூ சமூக பழங்குடியினரில் சிலர், திரிபுரா மாநிலத்துக்கு தப்பியுள்ளனர். அவர்களுக்கு இடமளித்து, அங்கீகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், லத்தியால் அடித்து விரட்டினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்