இந்தியா

புலம்பெயர் பழங்குடியினருக்கு எதிராக திரிபுராவில் போராட்டம்

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்ஸாம் மற்றும் மிசோரமில் உள்ள ப்ரூ சமூக பழங்குடியினரில் சிலர், திரிபுரா மாநிலத்துக்கு தப்பியுள்ளனர். அவர்களுக்கு இடமளித்து, அங்கீகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், லத்தியால் அடித்து விரட்டினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை