இந்தியா

புலம்பெயர் பழங்குடியினருக்கு எதிராக திரிபுராவில் போராட்டம்

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்ஸாம் மற்றும் மிசோரமில் உள்ள ப்ரூ சமூக பழங்குடியினரில் சிலர், திரிபுரா மாநிலத்துக்கு தப்பியுள்ளனர். அவர்களுக்கு இடமளித்து, அங்கீகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், லத்தியால் அடித்து விரட்டினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு