இந்தியா

அலிகாரில் ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் முத்தலாக் அனுப்பிய கணவர் - கணவருடன் சேர்த்து வைக்குமாறு பெண் கோரிக்கை

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இளம்பெண் ஒருவருக்கு அவருடைய கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இளம்பெண் ஒருவருக்கு அவருடைய கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார். மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்த அவர், 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் முத்தலாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி