இந்தியா

ஒருவரை தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மக்கள்

தந்தி டிவி

ஆந்திர மாநிலத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நபரை, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து

பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொம்பிரிகுடா கிராமத்தை சேர்ந்த அடாரி தொம்புரு என்பவர் கிராமத்திலேயே நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்து இருந்துள்ளார். இவர் மாந்திரீகம் செய்வதால் தான் தாங்கள் அனைவரும் கீழ் நிலையில் இருப்பதாக கருதிய அப்பகுதியினர், அடாரி தொம்புருவை கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதுடன், பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்