இந்தியா

ஒருவரை தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மக்கள்

தந்தி டிவி

ஆந்திர மாநிலத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நபரை, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து

பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொம்பிரிகுடா கிராமத்தை சேர்ந்த அடாரி தொம்புரு என்பவர் கிராமத்திலேயே நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்து இருந்துள்ளார். இவர் மாந்திரீகம் செய்வதால் தான் தாங்கள் அனைவரும் கீழ் நிலையில் இருப்பதாக கருதிய அப்பகுதியினர், அடாரி தொம்புருவை கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதுடன், பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக