இந்தியா

ஒருவரை தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மக்கள்

தந்தி டிவி

ஆந்திர மாநிலத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நபரை, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து

பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொம்பிரிகுடா கிராமத்தை சேர்ந்த அடாரி தொம்புரு என்பவர் கிராமத்திலேயே நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்து இருந்துள்ளார். இவர் மாந்திரீகம் செய்வதால் தான் தாங்கள் அனைவரும் கீழ் நிலையில் இருப்பதாக கருதிய அப்பகுதியினர், அடாரி தொம்புருவை கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதுடன், பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்