இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொலை : இருசக்கர வாகனத்தில் வந்த மர்மகும்பல் வெறிச்செயல்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டம்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குந்து மர்ம நபர்களார் நேற்றிரவு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டம்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குந்து மர்ம நபர்களார் நேற்றிரவு கொலை செய்யப்பட்டு உள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்னர், மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் தொடரும் நிலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் நிர்மல் குந்துவை கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அம்மாநில போலீசார் மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை