இந்தியா

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு..தன் அனுபவத்தை திரைப்படமாக்கும் ஆயிஷா

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு..தன் அனுபவத்தை திரைப்படமாக்கும் ஆயிஷா

தந்தி டிவி

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு..தன் அனுபவத்தை திரைப்படமாக்கும் ஆயிஷா

லட்சத்தீவு விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை திரைப்படமாக எடுக்கப் போவதாக இயக்குநரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா அறிவித்துள்ளார். லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டங்களை கண்டித்து புதிய நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேலுக்கு எதிராக ஆயுஷா கருத்து தெரிவித்தார். இதற்காக, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 முறை லட்சத்தீவில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கொச்சி திரும்பிய அவர் இந்த விவகாரம் குறித்து தான் எடுக்கும் திரைப்படம் மூலம் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை