இந்தியா

சபரிமலை கோயிலுக்கு சென்ற திருநங்கைகளுக்கு அனுமதி

சபரிமலைக்கு செல்ல வந்த திருநங்கைகளை, நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்

தந்தி டிவி
சபரிமலைக்கு செல்ல வந்த திருநங்கைகளை, நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், தலைமை தந்திரி உடனான ஆலோசனைக்கு பின்னர் அவர்கள் சபரிமலை செல்வதற்கு இன்று போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு