இந்தியா

ட்ராக்கில் விழுந்த பெண்... மேலே கடந்து சென்ற ரயில்... உயிரோடு எழுந்து நின்ற அதிசயம்...

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தண்டவாளத்தின் நடுவே படுத்து பெண் ஒருவர் உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது. பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென சரக்கு ரயில் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், தண்டவாளத்தின் நடுவே படுக்குமாறு கூச்சலிட்டனர். பதற்றத்திலும் சமயோஜிதமாக செயல்பட்ட பெண், தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர்தப்பினர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு