இந்தியா

ட்ராக்கில் விழுந்த பெண்... மேலே கடந்து சென்ற ரயில்... உயிரோடு எழுந்து நின்ற அதிசயம்...

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தண்டவாளத்தின் நடுவே படுத்து பெண் ஒருவர் உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது. பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென சரக்கு ரயில் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், தண்டவாளத்தின் நடுவே படுக்குமாறு கூச்சலிட்டனர். பதற்றத்திலும் சமயோஜிதமாக செயல்பட்ட பெண், தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர்தப்பினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்