இந்தியா

ட்ராக்கில் விழுந்த பெண்... மேலே கடந்து சென்ற ரயில்... உயிரோடு எழுந்து நின்ற அதிசயம்...

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தண்டவாளத்தின் நடுவே படுத்து பெண் ஒருவர் உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது. பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென சரக்கு ரயில் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், தண்டவாளத்தின் நடுவே படுக்குமாறு கூச்சலிட்டனர். பதற்றத்திலும் சமயோஜிதமாக செயல்பட்ட பெண், தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர்தப்பினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்