இந்தியா

நிச்சயத்திற்கு சென்ற வழியில் பேரதிர்ச்சி - வலியில் அலறி துடித்த குடும்பம்

தந்தி டிவி

மலப்புறம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் பகுதியில் இருந்து பொன்னானியில் நடைபெறவிருந்த திருமண நிச்சயதார்த்தத்திற்காக திருமண வீட்டார் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது முன் சென்ற காரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் இருந்த சிறுவன் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையின் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்தினர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு