இந்தியா

நிச்சயத்திற்கு சென்ற வழியில் பேரதிர்ச்சி - வலியில் அலறி துடித்த குடும்பம்

தந்தி டிவி

மலப்புறம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் பகுதியில் இருந்து பொன்னானியில் நடைபெறவிருந்த திருமண நிச்சயதார்த்தத்திற்காக திருமண வீட்டார் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது முன் சென்ற காரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் இருந்த சிறுவன் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையின் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை