நேருக்கு நேர் கொடூரமாக மோதிய டிராக்டர்கள்.. 3 பேர் பலி உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதாயூனில், இரண்டு டிராக்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.