இந்தியா

அட்வென்சர்க்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - தீவிர முயற்சியில் மீட்பு படையினர்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் முலுகு அருகே முத்யாலா தாரா நீர்வீழ்ச்சி பகுதியில் சிக்கி கொண்ட 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கனமழை காரணமாக நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் கொட்டுவதாலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதாலும் அங்கு இருசக்கரவாகனங்கள் மற்றும் கார்களில் சென்ற சுற்றுலாப்பயணிகள் திரும்ப முடியாமல் சிக்கி கொண்டனர். அவர்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்