இந்தியா

பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் - சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடல் போல் காட்சியளித்த ஊசுட்டேரி, தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் குறைந்து குளம் போல் காணப்படுகிறது. இதனால் படகு சவாரி கரையோரம் மட்டுமே நடைபெறுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை முழுவதுமாக குறைந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே உடனடியாக ஏரியை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்