இந்தியா

பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் - சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடல் போல் காட்சியளித்த ஊசுட்டேரி, தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் குறைந்து குளம் போல் காணப்படுகிறது. இதனால் படகு சவாரி கரையோரம் மட்டுமே நடைபெறுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை முழுவதுமாக குறைந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே உடனடியாக ஏரியை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை