இந்தியா

ரயிலில் தேநீர் தயாரிக்க கழிவறை நீரை பயன்படுத்திய விவகாரம்: ரயில்வே கேண்டீன் விற்பனையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலை அடுத்து நடவடிக்கை

ரயிலில் தேநீர் தயாரிக்க கழிவறை நீரை பயன்படுத்திய விவகாரம்: ரயில்வே கேண்டீன் விற்பனையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தந்தி டிவி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயிலில், தேநீர் தயாரிக்க கழிவறை நீர் பயன்படுத்தப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவியது. செகந்திரபாத்தில் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கழிவறை நீரை பயன்படுத்திய தேநீர் விற்பனையாளருக்கு ரயில்வே நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்