இந்தியா

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்

சென்னை எழிலகம் வளாகத்தில் நடக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தந்தி டிவி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய மாற்றத்தையடுத்து 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக நடைபெறும் போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் எனவும், இல்லையெனில் காலவரையற்ற போராட்டத்தை தொடர்வோம் எனவும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்