இந்தியா

சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன - தமிழக ஆளுநர்

நெய்வேலியில் 21-வது புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த பின் ஆளுநர் பேச்சு

தந்தி டிவி

நெய்வேலியில், என்.எல்.சி சார்பில் நடத்தப்படும் 21-வது புத்தகக் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பேசிய பன்வாரிலால், சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குவதாக தெரிவித்தார்.

மேலும், அனல் மின் நிலையங்களுக்கு பதில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம், காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட எரிசக்திகளை உருவாக்கும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் கேட்டுக் கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்