இந்தியா

சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன - தமிழக ஆளுநர்

நெய்வேலியில் 21-வது புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த பின் ஆளுநர் பேச்சு

தந்தி டிவி

நெய்வேலியில், என்.எல்.சி சார்பில் நடத்தப்படும் 21-வது புத்தகக் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பேசிய பன்வாரிலால், சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குவதாக தெரிவித்தார்.

மேலும், அனல் மின் நிலையங்களுக்கு பதில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம், காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட எரிசக்திகளை உருவாக்கும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை