இந்தியா

சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன - தமிழக ஆளுநர்

நெய்வேலியில் 21-வது புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த பின் ஆளுநர் பேச்சு

தந்தி டிவி

நெய்வேலியில், என்.எல்.சி சார்பில் நடத்தப்படும் 21-வது புத்தகக் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பேசிய பன்வாரிலால், சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குவதாக தெரிவித்தார்.

மேலும், அனல் மின் நிலையங்களுக்கு பதில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம், காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட எரிசக்திகளை உருவாக்கும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் கேட்டுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்