இந்தியா

ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் தேசிய அளவிலான ஆட்டிசம் குறைபாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் ஆட்டிசம் குறைபாடு அதிகளவில் உள்ளதாகவும், வரும் காலங்களில் அதனை களையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்