இந்தியா

"அரசியலுக்கு வரும் எண்ணம்.." வாக்களித்த பின் டி.கே.சிவகுமாரின் மகள் பேச்சு

தந்தி டிவி

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா டி.கே.எஸ் ஹெக்டே மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்... கனகபுரா பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த அவர், நாடு வளர்ந்தால் தான் தனி நபர் வளர முடியும் என்றும், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்