இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது வசந்த உற்சவத்தின் கடைசி நாளில்,மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள், சீதா,லட்சுமணர், ராமர், ஆஞ்சநேயர் ருக்மணி,சத்தியபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் நான்கு மாட வீதியில் ஊர்வலமாகச் சென்றனர்.திருமஞ்சனத்திற்கு பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக