இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்கோலம் - முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. முத்து வெண்மையாக இருப்பது போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் முத்துப் பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்