இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்கோலம் - முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. முத்து வெண்மையாக இருப்பது போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் முத்துப் பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்