இந்தியா

மந்திர சக்தி மூலம் புதையல் எடுக்க முயற்சி...

திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சித்தூர் மாவட்டம், வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள பழமையான பெருமாள் கோயிலில், நேற்றிரவு இரண்டு மந்திரவாதிகள் தலைமையில் பூஜை நடந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள், மந்திரவாதிகள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் போது, போலீசார் முன்பு, திருப்பதியைச் சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஓம்பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் மந்திரத்தின்

மூலம் எலுமிச்சை பழத்தை காற்றில் பறக்கும் விதமாக செய்து காண்பித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி