இந்தியா

மந்திர சக்தி மூலம் புதையல் எடுக்க முயற்சி...

திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சித்தூர் மாவட்டம், வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள பழமையான பெருமாள் கோயிலில், நேற்றிரவு இரண்டு மந்திரவாதிகள் தலைமையில் பூஜை நடந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள், மந்திரவாதிகள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் போது, போலீசார் முன்பு, திருப்பதியைச் சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஓம்பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் மந்திரத்தின்

மூலம் எலுமிச்சை பழத்தை காற்றில் பறக்கும் விதமாக செய்து காண்பித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்