இந்தியா

மந்திர சக்தி மூலம் புதையல் எடுக்க முயற்சி...

திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சித்தூர் மாவட்டம், வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள பழமையான பெருமாள் கோயிலில், நேற்றிரவு இரண்டு மந்திரவாதிகள் தலைமையில் பூஜை நடந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள், மந்திரவாதிகள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் போது, போலீசார் முன்பு, திருப்பதியைச் சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஓம்பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் மந்திரத்தின்

மூலம் எலுமிச்சை பழத்தை காற்றில் பறக்கும் விதமாக செய்து காண்பித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ