இந்தியா

திருப்பதியில் கார் கண்ணாடிகளை உடைத்து தொடர் கொள்ளை

திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேலூரை சேர்ந்த சிவவேலுப்பிள்ளை மற்றும் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனு-விடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள 30 செல்போன்கள், 3 கேமரா மற்றும் 99 கிராம் வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?