இந்தியா

திருப்பதியில் கார் கண்ணாடிகளை உடைத்து தொடர் கொள்ளை

திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேலூரை சேர்ந்த சிவவேலுப்பிள்ளை மற்றும் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனு-விடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள 30 செல்போன்கள், 3 கேமரா மற்றும் 99 கிராம் வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு