இந்தியா

திருப்பதியில் கண்ணாடி குடிநீர் பாட்டில் விற்பனை துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்த நிலையில், ஓட்டல் மற்றும் கடைகளில் முறைகேடாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றுக்கு தடை விதித்த தேவஸ்தான நிர்வாகம், சோதனை அடிப்படையில் இன்று கண்ணாடி குடிநீர் பாட்டில் விற்பனையை துவங்கியுள்ளது. இதில், திருப்தி ஏற்படும் பட்சத்தில் ஓரு நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்