இந்தியா

திருப்பதியில் கண்ணாடி குடிநீர் பாட்டில் விற்பனை துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்த நிலையில், ஓட்டல் மற்றும் கடைகளில் முறைகேடாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றுக்கு தடை விதித்த தேவஸ்தான நிர்வாகம், சோதனை அடிப்படையில் இன்று கண்ணாடி குடிநீர் பாட்டில் விற்பனையை துவங்கியுள்ளது. இதில், திருப்தி ஏற்படும் பட்சத்தில் ஓரு நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"