இந்தியா

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது. திருமலையில் உள்ள வனப்பகுதிக்கு அருகே கரடி ஒன்று, விஜயலட்சுமி என்ற பெண்ணை தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு அங்கிருந்த மடத்தில் பணிபுரிபவர்கள் சென்று பார்த்தபோது, கரடி தப்பி சென்றுள்ளது. இதையடுத்து விஜயலட்சுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிய விஜயலட்சுமி, தற்கொலை செய்வதற்காக திருப்பதி வந்து வனப்பகுதிக்கு சென்ற போது கரடி தாக்கியது தெரிய வந்தது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு