இந்தியா

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது. திருமலையில் உள்ள வனப்பகுதிக்கு அருகே கரடி ஒன்று, விஜயலட்சுமி என்ற பெண்ணை தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு அங்கிருந்த மடத்தில் பணிபுரிபவர்கள் சென்று பார்த்தபோது, கரடி தப்பி சென்றுள்ளது. இதையடுத்து விஜயலட்சுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிய விஜயலட்சுமி, தற்கொலை செய்வதற்காக திருப்பதி வந்து வனப்பகுதிக்கு சென்ற போது கரடி தாக்கியது தெரிய வந்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை