இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தின் போது தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்க முடிவு

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 11ஆம் தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக பூஜை நேரத்தை தவிர்த்து குறைவாக உள்ள நேரத்தில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து பக்தர்களிடமே கருத்துகளை கேட்க வேண்டும் என தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். இதையடுத்து பக்தர்கள் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வருகின்ற 23ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை