இந்தியா

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா : 2 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைப்பு

திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன.

தந்தி டிவி

திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை யொட்டி சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன. அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூக்களை மாலையாக தொடுத்தனர்.

கட்டி முடிக்கப்பட்ட மாலைகள் அனைத்தும் சிறப்பு பூஜைக்கு பின்பு இன்று லாரி மூலம் திருமலைக்கு அனுப்பப்பட உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"