இந்தியா

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா : 2 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைப்பு

திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன.

தந்தி டிவி

திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை யொட்டி சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன. அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூக்களை மாலையாக தொடுத்தனர்.

கட்டி முடிக்கப்பட்ட மாலைகள் அனைத்தும் சிறப்பு பூஜைக்கு பின்பு இன்று லாரி மூலம் திருமலைக்கு அனுப்பப்பட உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்