இந்தியா

குவியும் பக்தர்கள்... திணறும் திருப்பதி... 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தந்தி டிவி

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தொடர் விடுமுறை மற்றும் வருட இறுதி என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக அறைகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை வருகிற 2025 ஜனவரி 2ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

byelection | candidatelist | சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களத்தில் யார் யார் வெளியான ஃபைனல் லிஸ்ட்

Anna University | அண்ணா பல்கலை.யில் மேலும் ஒரு மாணவி மருத்துவமனையில் அனுமதி

Anbil Mahesh | CCB | சிக்கிய Files..? அன்பில் உதவியாளரிடம் விசாரணை..

Ramesh | Srirangam | ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு புகார்..அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பிரஸ்மீட்

Nellai | Fight | இஸ்டாவில் சாதி ரீதியான பதிவால் உண்டான மோதல்..