இந்தியா

"ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயார்" - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, கடந்த ஆட்சியில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு, தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், மனிதனாக பிறந்த யாரும் இதுபோல பேச மாட்டார்கள் என்றும், அரசியலுக்காக சந்திரபாபு எதையும் செய்வார்... எதையும் பேசுவார் என்பதையே அவரது பேச்சு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். குடும்பத்துடன் ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை