இந்தியா

"ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயார்" - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, கடந்த ஆட்சியில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு, தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், மனிதனாக பிறந்த யாரும் இதுபோல பேச மாட்டார்கள் என்றும், அரசியலுக்காக சந்திரபாபு எதையும் செய்வார்... எதையும் பேசுவார் என்பதையே அவரது பேச்சு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். குடும்பத்துடன் ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி