இந்தியா

"ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயார்" - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, கடந்த ஆட்சியில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு, தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், மனிதனாக பிறந்த யாரும் இதுபோல பேச மாட்டார்கள் என்றும், அரசியலுக்காக சந்திரபாபு எதையும் செய்வார்... எதையும் பேசுவார் என்பதையே அவரது பேச்சு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். குடும்பத்துடன் ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்