Tirupathi Temple | திருப்பதியில் கோலாகலமாக நடந்த கருட சேவை | விண்ணதிர கேட்ட `கோவிந்தா' கோஷம்
ஆடி பௌர்ணமி - திருப்பதியில் கருட சேவை கோலாகலம் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன சேவை வெகுவிமர்சையாக நடைபெற்றது. சர்வ திருவாபரண அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர