இந்தியா

திருப்பதியில் 2ம் நாள் வசந்த உற்சவ விழா - சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்துவரும் வசந்த உற்சவத்தின் 2-வது நாளான இன்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில் கோயில் கல்யாணய மண்டபத்தில் எழுந்தருளினார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்துவரும் வசந்த உற்சவத்தின் 2-வது நாளான இன்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில் கோயில் கல்யாணய மண்டபத்தில் எழுந்தருளினார். ஊரடங்கு காரணமாக தங்கரத ஊர்வலம் ரத்துசெய்யப்பட்ட நிலையில், பிற்பகல் 2 மணியளவில் மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்