இந்தியா

திருப்பதியில் 2ம் நாள் வசந்த உற்சவ விழா - சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்துவரும் வசந்த உற்சவத்தின் 2-வது நாளான இன்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில் கோயில் கல்யாணய மண்டபத்தில் எழுந்தருளினார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்துவரும் வசந்த உற்சவத்தின் 2-வது நாளான இன்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில் கோயில் கல்யாணய மண்டபத்தில் எழுந்தருளினார். ஊரடங்கு காரணமாக தங்கரத ஊர்வலம் ரத்துசெய்யப்பட்ட நிலையில், பிற்பகல் 2 மணியளவில் மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்