இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் - வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

தந்தி டிவி

வரும் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. இதற்காக இன்று காலை கோயிலின் அனைத்து இடங்களும் தண்ணீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூணம் உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்